Here am going to write something what i know.please forgive me if you wont like.Feel free to call me on my mobile 9600135653.my mail id balabala2007@gmail.com

Friday, October 5, 2012

இன்றைய குழந்தைகள்

இன்று மலேசியாவில் பேருந்தில் பயணம் செய்த பொழுது நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்பிகிறேன் ,,,,

மொத்தம் ஐந்து பெண்கள் மற்றும் சிலருடன் பேருந்து புறப்பட்டது ,,,, சிறிது நேரத்தில் ஆளுக்கொருவர் தங்களுடைய கைபேசியில் பேச ஆரம்பித்து விட்டனர் ,,, சிறிது நேரத்தில் ஒருவரை ஒருவர் பகடி செய்ய ஆரம்பித்தனர் ,,,,
நானும் எனக்கு தமிழ் தெரியாததை போல காட்டி கொண்டேன்,,, எப்படி என்றால் அவர்கள் என்னை பற்றி பேசும் பொழுது நான் திரும்பி பார்க்க வில்லை ,,,,
சிறிது நேரத்தில் ஒரு பெண் மற்ற்றொரு பெண்ணை பார்த்து ,,, நீ என்னைய இப்படியே சொல்லிட்டு இருந்த ,,, நீ உன் புருஷன் கூட படுத்தத எல்லாருக்கும் சொல்லிடுவேன்னு சத்தமாக கத்தினால் ,,,, அதற்கு மற்றொரு பெண் நீ மட்டும் எதுவுமே செய்யாத மாதிரி பேசுறே ,, நீ யோக்கியமா என்றாள்,,,,
இதை கேட்ட மற்ற பெண்கள் ,,, வகுப்புக்கு மட்டம் போட்டுட்டு நிம்மதியா ஊற சுத்தலாம்ன விடராளுன்களா இவளுங்க,,, இவங்க தொல்லை தாங்கவே முடியல ,,,,,அதுலயும் ஒரு பெண் ,,, தயவு செய்து நீங்க ரெண்டு பெரும் ஒருத்தர ஒருத்தர ,,,,,,,,,( அசிங்கமான ஒரு வார்த்தையை எளிதில் கூறிவிட்டு ) போதும் ,,, உங்க ,,,,,,,, ( மறுபடியும் அசிங்கமான ஒரு வார்த்தையை சொல்லிவிட்டு ) மூடுங்க என்று கூறினால் ,,, இதை கேட்ட உடன் வடிவேல் சொல்ற மாதிரி ,, நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன் ,,,

இதுல முக்கியமான விஷயம் என்னன்னா ,,, சண்டை போட்ட ரெண்டு பொண்ணுங்களும் ஏழாவது எட்டாவது தான் படிக்குமுங்க ,,,
அசிங்கமா பேசுன பொண்ணு அவங்கள விட சின்ன பொண்ணு ,,,,,

No comments: