இயல்பாய் இருந்த என் இரவுகள்
இமை மூடாமல் போனது உன் நினைவால்
கண்களின் சண்டையில் கலைந்தது என் கனவுகள்
யோசித்தேன் உன்னை
மறந்தேன் என்னை
மூளையின் எடையை வலியாக உணர்த்தினாய்
வானம் நட்சத்திரங்களை கொண்டு ஏளனமாய் சிரித்தது என் நிலை கண்டு
இதயம் துடிக்க மறந்தால் சுகமாய் இருக்கும் என்று தோன்றியது
தனிமையின் வேதனை
இளமையில் சோதனை
என் தலையனயும் தாங்காமல் அழுதுவிடும் என் தனிமையை உணர்ந்து ,,,,