Here am going to write something what i know.please forgive me if you wont like.Feel free to call me on my mobile 9600135653.my mail id balabala2007@gmail.com

Thursday, October 14, 2010

புதுக்குறள்

இலை இல்லாத மரம் போன்றது
பணம் இல்லா காதல் .

இதன் பொருள் என்னவென்றால் , இலை இல்லாத மரத்தை விட்டு செல்லும் பறவையை போன்று பணம் இல்லாத காதலனை விட்டு செல்கின்றனர்( சில) பெண்கள்

சந்தேகம்

உதடுகள் இடையே நா வந்தால் வார்த்தைகள் கசங்கி விடும்

உறவுகள் இடையே சந்தேகம் வந்தால் வாழ்க்கை கசங்கி விடும்

காதல்=கானல்

கானல் (ஐ) தொலைவில் இருந்து பார்க்கும் பொழுது அழகாக இருக்கும் ,நெருங்கினால் அது மறைந்து போய்விடும்

காதலும் தொலைவில் இருந்து பார்க்கும் பொழுது அழகாக தான் இருக்கும் நெருங்கினால் நீங்கள் மறைந்து போய் விடுவீர்கள் 

 

முத்தம்

கேள்வி : இதழ்களை ஒன்றுடன் ஒன்று சேர்த்து சமைப்பதற்கு பெயர்?

பதில் :  முத்தம் 

இதழ்களை இணைத்து இனிமையாக இசைத்தால் இன்பம்

ச்சி தொடாதே!!! !!!

நான் எனது பைக்கில் சாலையில் வந்து கொண்டிருக்கும் பொழுது , எனக்கு முன்பு காரில் ஒரு குடும்பத்தார் பயணித்து கொண்டு இருந்தனர் , அந்த காரில் அழகான ஒரு சிறுமி நான்கு ஐந்து வயதிருக்கும் தன்னுடைய குட்டி நாயுடன் விளையாடி கொண்டு இருந்தாள், நான் அவளை பார்த்து என்னுடைய கையை அசைத்தேன் அவள் அழகாக சிரித்தால். அந்த நேரம் வண்டியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது காரணம் சிகப்பு விளக்கு எரிந்தது.அப்பொழுது அந்த காரின் அருகே வேகமாக ஒரு சிறுமி ஓடி வந்து தன்னுடைய கையை ஏந்தினால் அப்பொழுது காரில் இருந்த சிறுமி என்ன  நினைத்தாளோ தன்னுடைய கையால் அவள் கையை தொட எத்தனித்தால்,திடீர் என்று ஒரு குரல்..ச்சி தொடாதே அந்த அசிங்கத்தை என்று,உடனே காரில் இருந்த சிறுமி கொண்டு வந்த வேகத்தை விட வேகமாக எடுத்து தன்னுடைய நாயின் மீது வைத்துகொண்டாள்.கையேந்தியே சிறுமி ஒன்றும் புரியாமல் சென்றாளோ இல்லை அவளுக்கு பழகிய


வார்த்தைகளோ என்று தெரியவில்லை . நான் என் தலையை சற்று எட்டி காருக்கு
உள்ளே பார்த்தேன் அந்த சிறுமி தன் கையை நாய் மலம் கழிக்கும் இடத்தில்
வைத்திருந்தாள்!!!


காதல் கவிதை

மண்ணிற்கும் வாசம் உண்டு சிறு மழை துளிகளுடன் சேரும் பொழுது

கண்ணிற்கும் பேச்சு உண்டு இரு மனது ஒன்று சேரும் பொழுது 





கருவறை

இருட்டிற்கும் அழகு உண்டு ஒரு நிலவு சேரும் பொழுது

இருளரைக்கும் அழகு உண்டு ஒரு குழந்தையை சுமக்கும் பொழுது



ஒரு திருடனின் நியாயம்

உணவிற்கு ஏங்கியது எண்சான் வயிறு,
உழைத்து புசிக்கலாம் என்று முயற்சித்தேன்
அனால் கிடைக்கவில்லை வேலை என் தகுதிக்கு
கையை ஏந்தினேன் கிடைத்ததோ சில்லறைகள் ,
போதவில்லை காரணம் உடன் இருப்பதோ நான்கு வயிற்கள்.
வேலை கேட்டால் நோ நோ
காசு கேட்டல் கோ கோ

என்ன செய்ய தோன்றும் எனக்கு ????

இறந்த காலம்( காதல் )

கல்லறையிலும் துடிக்க நினைக்கிறது இதய தசைகள் உன்னை நினைத்து 

இமைகள் மூடினாலும் நினைவுகள் தூங்க மறுக்கிறது உன்னை நினைத்து 


Tanglish love

Once upon a timu(time), a guy was standing in the bus standu(bus stand).He didnt have jobu(job) that timu,,he always feelingu feelingu and lokku lokku irumbingu(cough) because of smokingu Like that one day when he was standingu one bus crossingu ,in thatu(that) one girl sittingu(sitting) and she was lookingu (looking) like angelu(angel)hero as like everybody suddenly jumping in love (fall in love with her). Next day same thing happendu like yesterady .today new things what means,,hero wearing jil glass(cooling glass),,, bottom of the shirtu inside the pantu tied with beltu.Next day as like yesterday,,,hero came to the bus standu and waiting for the busu,,, busu camu(came) hero standingu and looking his angelu,,, she is lookingu bus starts and runningu , hero waitingu bus goingu ,now hero running fast like anything and catch the bus and get into the busu,, he stands near the foot board looking angelu.Music college stopping camu and bus stopsu,, heroine stand up from the seatu.Hero was happy because he thinks his angel was a student in that college and she can music wellu(well) He was walking near the entrance and waiting for her to tell his love.suddenly his face changu(change), his angelu came with a sticku(stick) becausu she dont have eye sightu,, hero again feelingu feelingu . She was crossingu hero that timu hero went and toldu her aboutu him and his loveu,, then he told her,,, I WANT TO BE YOUR EYES.

காதலியின் பார்வை

அவள் என்னை பார்த்த நேரம் ,

ஆறு லிட்டர் ரத்தம் ஆறாக ஓடி

அட்ரினலின் ஆட்டம் போட

டொபமின் டோலக் தட்ட

செரோடொனின் சங்கீதம் பாட

ஹார்மோன்களின் அட்டகாசம் அதிகமாகிறது