Here am going to write something what i know.please forgive me if you wont like.Feel free to call me on my mobile 9600135653.my mail id balabala2007@gmail.com

Tuesday, January 3, 2012

தனிமை

இயல்பாய் இருந்த என் இரவுகள் 
இமை மூடாமல் போனது உன் நினைவால் 
கண்களின் சண்டையில் கலைந்தது என் கனவுகள் 
யோசித்தேன்  உன்னை 
மறந்தேன் என்னை 
மூளையின் எடையை வலியாக உணர்த்தினாய் 
வானம் நட்சத்திரங்களை கொண்டு ஏளனமாய்  சிரித்தது என் நிலை கண்டு 
இதயம் துடிக்க மறந்தால் சுகமாய் இருக்கும் என்று தோன்றியது 
தனிமையின் வேதனை 
இளமையில் சோதனை 
என் தலையனயும் தாங்காமல் அழுதுவிடும் என் தனிமையை உணர்ந்து ,,,,

No comments: