தன் அழகிய மெல்லிய வளைந்த பாத தடங்களை ஒன்றன் பின் ஒன்றாக விடுத்து செல்கிறாள் ,,,,,
வேகமாக வந்த கடல் அலைகள் அவள் அழகிய பாத தடங்களை வலிக்காமல் அழித்து விட்டு சென்றன ,,,,,
நான் கோபமாக அலைகளை நோக்கி கேட்டேன் , என்ன திமிர் உங்களுக்கு என்னவளின் பாத தடங்களை அழித்து விட்டு செல்கிறீர்கள் !!
அலைகள் ஒன்றாக கூறியது, கோபப்படாதீர்கள் !!!அந்த தடங்களை நாங்கள் அழிப்பது இல்லை ,,,,
அந்த அழகிய தடங்களின் மீது மணலை நிரப்பி எங்களுடனே பத்திரமாக வைத்து கொள்கிறோம்,,,,
இல்லையென்றால் வேறு யாராவது மிதித்து அழித்து விடுவார்கள் என்று !!!!
1 comment:
kavithai kavithai....
Post a Comment